09-18-2005, 07:04 PM
[quote=preethi]<b>பிராமணர்களின் ஆதிக்கத்தாலும், பிராமணர்கள் அறிமுகப்படுத்திய வருணாசிரமத்தாலும், சாதி வெறி பிடித்த் பிராமணரல்லாத தமிழர்களும், பிராமணரும் சேர்ந்து ஆதி திராவிடர்களுக்கு நீதி கிடைக்காமல் அடக்கி, ஒடுக்கிய போது பெரியார் இந்தக் கருத்தைச் சொன்னார், இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் ஆதி திராவிடர்கள் நீதியாக, சமமாக நடத்தப் படுவார்களென்றால் அவர்கள் போவதில் என்ன தவறு?</b>
ஓ பிராமணர்தான் அவர்களை அடிமையாக்கியதாய் பெரியார் சொல்லி இருக்கிறாரா??? அப்ப தமிழன் அவர்களை ஒண்டும் செய்யேல்லை கைகட்டி வேடிக்கை பாத்தவை எண்டுறீர்..
தென்னையில தேள் கடிச்சா பனையில நெறி கட்டும் எண்டுறீர்... ம்ம்ம் வாழ்க..
ஓ பிராமணர்தான் அவர்களை அடிமையாக்கியதாய் பெரியார் சொல்லி இருக்கிறாரா??? அப்ப தமிழன் அவர்களை ஒண்டும் செய்யேல்லை கைகட்டி வேடிக்கை பாத்தவை எண்டுறீர்..
தென்னையில தேள் கடிச்சா பனையில நெறி கட்டும் எண்டுறீர்... ம்ம்ம் வாழ்க..
::

