09-18-2005, 06:54 PM
<b>பிராமணர்களின் ஆதிக்கத்தாலும், பிராமணர்கள் அறிமுகப்படுத்திய வருணாசிரமத்தாலும், சாதி வெறி பிடித்த் பிராமணரல்லாத தமிழர்களும், பிராமணரும் சேர்ந்து ஆதி திராவிடர்களுக்கு நீதி கிடைக்காமல் அடக்கி, ஒடுக்கிய போது பெரியார் இந்தக் கருத்தைச் சொன்னார், இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் ஆதி திராவிடர்கள் நீதியாக, சமமாக நடத்தப் படுவார்களென்றால் அவர்கள் போவதில் என்ன தவறு?</b>

