09-18-2005, 06:46 PM
[quote=Thala]தமிழன் மண்ணில இருக்கிற மாதிரித்தானே இந்தியா பூராவும் கோயில்கள் இருக்கு... எல்லா இடத்திலயும் <b>ஆகமங்கள்</b> ஒண்டுதான்... தமிழர் தான் <b>காமசூத்திரா </b> சிற்பங்களை வடிவமைத்து இந்தியா பூரா சப்ளை பண்ணினவை கோயிலும் கட்டிக் குடுத்தது தமிழன் தான் எண்டு பிரீதி சொல்லுறா[/b]... <b>நாங்க ஆமாப் போடுவம்</b>
<b>தலா, ஒரு திராவிடக் கட்டக் கலையைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாத பார்ப்பான் அல்லது பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப் பட்டவர். தமிழரின் திராவிடக் கட்டக் கலை வேறு, வட இந்தியக் கட்டக் கலை வேறு, நான் தென்னிந்தியக் கோயிலகளுக்கு மட்டுமல்ல, வட இந்தியக் கோயில்களையும் பார்த்திருக்கிறேன்.காமசூத்திரச் சிற்பங்கள் உள்ள கஜிராகோ(Khajuraho) திராவிடக் கட்டிடக் கலையில், தமிழர்களால் கட்டப்பட்டதல்ல. தெரியாத ஒரு விடயத்தைக் கதைப்பது ஆபத்தானது, தலா சொல்வது போல் தமிழ்நாட்டிலுள்ள திராவிடக் கட்டிடக் கலையில் இந்தியாவிலுள்ள எல்லாக் கோயில்களுமில்லை.
[b]ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயில் தான் இந்தியாவிலேயே முழுவதும் கருங்கல்லால் கட்டப் பெற்ற கோயில். The GREAT PYRAMID OF GIZA வுக்கு அடுத்ததாக, 1600 வரை தஞ்சைப் பெரிய கோயில் தான் உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இருந்தது. ஜேர்மனியின் உலகத்திலே உயரமான உல்ம் (Ulm) தேவாலயம், தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு வெறும் மரத்தால் கட்டப்பட்டது. </b>
<b>தமிழர்களின் கருங்கல் சிற்பக்கலையின் பெருமை தலாவைத் தவிர உலகறியும். ஆகமங்கள் தமிழில் முதலில் இருந்து பிராமணர்களால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை, தேவநேயப்பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார்.</b>
<b>தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களும் ஆகம முறைப்படி கட்டப்பட்டவையல்ல, உதாரணமாக சோழர்களாலும், பல்லவர்களாலும், மலைகளையும், குன்றுகளையும் குடைந்து கட்டப் பட்ட குடவரைக் கோயில்கள்.</b>
<img src='http://www.indianvisit.com/images/khajuraho/khajuraho-temple-picture.jpg' border='0' alt='user posted image'>
<b>இது தான் KAHAJURAHO விலுள்ள காமசூத்திரக் கோயில், இதைப் பார்த்தால், திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்கள் போலவா இருக்கிறது, ஒன்று மட்டும் தெரிகிறது உமக்குத் தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது, வட நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது</b>,
<b>தலா, ஒரு திராவிடக் கட்டக் கலையைப் பற்றிக் கொஞ்சம் கூடத் தெரியாத பார்ப்பான் அல்லது பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப் பட்டவர். தமிழரின் திராவிடக் கட்டக் கலை வேறு, வட இந்தியக் கட்டக் கலை வேறு, நான் தென்னிந்தியக் கோயிலகளுக்கு மட்டுமல்ல, வட இந்தியக் கோயில்களையும் பார்த்திருக்கிறேன்.காமசூத்திரச் சிற்பங்கள் உள்ள கஜிராகோ(Khajuraho) திராவிடக் கட்டிடக் கலையில், தமிழர்களால் கட்டப்பட்டதல்ல. தெரியாத ஒரு விடயத்தைக் கதைப்பது ஆபத்தானது, தலா சொல்வது போல் தமிழ்நாட்டிலுள்ள திராவிடக் கட்டிடக் கலையில் இந்தியாவிலுள்ள எல்லாக் கோயில்களுமில்லை.
[b]ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர்ப் பெரிய கோயில் தான் இந்தியாவிலேயே முழுவதும் கருங்கல்லால் கட்டப் பெற்ற கோயில். The GREAT PYRAMID OF GIZA வுக்கு அடுத்ததாக, 1600 வரை தஞ்சைப் பெரிய கோயில் தான் உலகத்திலேயே உயரமான கட்டிடமாக இருந்தது. ஜேர்மனியின் உலகத்திலே உயரமான உல்ம் (Ulm) தேவாலயம், தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு வெறும் மரத்தால் கட்டப்பட்டது. </b>
<b>தமிழர்களின் கருங்கல் சிற்பக்கலையின் பெருமை தலாவைத் தவிர உலகறியும். ஆகமங்கள் தமிழில் முதலில் இருந்து பிராமணர்களால் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டதை, தேவநேயப்பாவாணர் தெளிவாக விளக்கியுள்ளார்.</b>
<b>தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களும் ஆகம முறைப்படி கட்டப்பட்டவையல்ல, உதாரணமாக சோழர்களாலும், பல்லவர்களாலும், மலைகளையும், குன்றுகளையும் குடைந்து கட்டப் பட்ட குடவரைக் கோயில்கள்.</b>
<img src='http://www.indianvisit.com/images/khajuraho/khajuraho-temple-picture.jpg' border='0' alt='user posted image'>
<b>இது தான் KAHAJURAHO விலுள்ள காமசூத்திரக் கோயில், இதைப் பார்த்தால், திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்கள் போலவா இருக்கிறது, ஒன்று மட்டும் தெரிகிறது உமக்குத் தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது, வட நாட்டுக் கட்டிடக் கலையும் தெரியாது</b>,

