09-18-2005, 06:08 PM
சுஜாதா போன்ற பிறப்பால் பிராமண எழுத்தாளர்கள் தாங்கள் வெளிப்பூணூலை அறுத்தெறிந்தாலும் மனதில் இருக்கும் உட்பூணூலை இவர்கள் இன்னும் அறுக்கவில்லை...இவர்கள் இன்று எழுதும் கதைவசனங்களில் பிராமணியத்தை காக்க முனைவதை அவதானிக்கலாம்...

