Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடாநாட்டை அச்சுறுத்தும் ஊர்ச்சண்டைகள்
#3
படையினருக்கு எதிராக வன்முறையில ஈடுபடுற இளைஞர்களை பொலிஸ்சும் இராணுவம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாக்கினமாமோ? ஆக்கிரமிப்புப்படைகளுக்கு அந்த இளைஞர்கள் தான் குழு மோதலில் ஈடுபடுகினம் எண்டும் தெரியுமாம் ஆன மக்களின் முறைப்பாடுக்கு (ஆணைக்காக) காத்திருக்கினமாமே நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க?

அதோடை இராணுவத்திற்கெதிராக வன்முறையில் ஈடுபடும் இளைங்கர்களை புலிகள் அரவணைத்துக் கொள்வார்கள் என நினைக்கீனமாமோ? அப்படியெண்டா குழு மோதலை தூண்டுறத்துக்கும் அரச புலநாய்வுப்பிரிவு கூலிப்படைகளுக்கும் சம்பந்தம் இருக்காது எண்டமாதிரி சொல்லவருகினமோ?

ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி முத்தின பிறகுதான் குழு மோதல்கள் அதிகம் தூண்டப்பட்டுள்ளது போல இருக்கு. இப்ப குழு மோதல்கள் நடக்கோக்க ஆக்கிரமிப்பு படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி இருப்பதாகவேல்லே இருக்கிறது.

தினக்குரலில வாறதை வாசிச்சால் ஒரே குளப்பமாய் இருக்கு. யாருக்கும் கொஞ்சம் விளங்கினால் எழுதுங்கோ.
http://www.tamilnatham.com/articles/taraki...ari20041105.htm
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 09-18-2005, 11:39 AM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 11:41 AM
[No subject] - by அகிலன் - 09-18-2005, 03:39 PM
[No subject] - by அகிலன் - 09-18-2005, 03:45 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 05:41 PM
[No subject] - by kurukaalapoovan - 09-19-2005, 06:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)