09-18-2005, 05:54 AM
1. நித்தம் போனால் முற்றம் செழிக்கும்
2. சாதிக்க வேண்டுமென்றால் கோபிக்க கூடாது
3. தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
4. பழகப்பழக காலும் புளிக்கும் அட சீ பழகப்பழக பாலும் புளிக்கும்
5. கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
6. பொறுத்தார் புூமி ஆள்வார் பொங்கினார் காடாளாவார்
மலரவன்
www.tamilkural.com
2. சாதிக்க வேண்டுமென்றால் கோபிக்க கூடாது
3. தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
4. பழகப்பழக காலும் புளிக்கும் அட சீ பழகப்பழக பாலும் புளிக்கும்
5. கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
6. பொறுத்தார் புூமி ஆள்வார் பொங்கினார் காடாளாவார்
மலரவன்
www.tamilkural.com

