Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதம்.
#2
உந்தக் கார்த்தீகேயன் எனும் மிருகத்தினால், "ராஜீவின் விசாரணை" எனும் பெயரில் பல அப்பாவி ஈழத்தமிழ் இளையர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், இன்றும் பலர் இந்திய சித்திரவதைக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்!

மாத்தையாவின் உதவியுடன் இந்திய புலனாய்வுத்துறை, ஈழத்தில் அரங்கேற்றி தோல்வியில் முடிவடைந்த சதி நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றவரும் இதே கார்த்தீகேயன் தான்!!!

இன்று, இந்த மிருகம் இரத்தக்கறைபடிந்த தனது வரலாற்றை புத்தகம் எனும் பெயரில் காசு சேர்க்கவும் வெளிக்கிட்டிருக்கிறது!!!!!
" "
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 09-17-2005, 09:44 PM
[No subject] - by RaMa - 09-17-2005, 11:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)