09-17-2005, 02:15 PM
சுடச் சொன்னது நீர் பிறகென்ன இப்ப வேற வேசம் போடுறீர் .சிந்திக்கச் சொல்லி கேள்வி எழுப்பினா,இவ பப்புக்குப் போறவை,பல கலியாணம் கட்டிறவை என்று தரங்குறைவா தனி நபர் தூற்றல் எழுதுறது நீர்,பிறகென்ன கதைக்கிறீர்.
நாங்கள் களத்திலும் இருப்போம்,புலத்திலும் இருப்போம்,எங்கும் எழுதுவோம் இங்கும் எழுதுவோம்,எங்கெங்கு எமது மக்கள் சீரழிகிறார்களோ எங்கெங்கு சீரழிவைப் பாதுகாக்கிறவர் இருக்கினோமோ அங்கங்கு வந்து எழுதுவோம். நீர் அதப் பற்றிக் கவலைப் பாடதையும்,புலமும் ,களமும் ,யாழ் களமும் ஒன்றெங்களுக்கு.
நாங்கள் களத்திலும் இருப்போம்,புலத்திலும் இருப்போம்,எங்கும் எழுதுவோம் இங்கும் எழுதுவோம்,எங்கெங்கு எமது மக்கள் சீரழிகிறார்களோ எங்கெங்கு சீரழிவைப் பாதுகாக்கிறவர் இருக்கினோமோ அங்கங்கு வந்து எழுதுவோம். நீர் அதப் பற்றிக் கவலைப் பாடதையும்,புலமும் ,களமும் ,யாழ் களமும் ஒன்றெங்களுக்கு.

