09-17-2005, 12:06 PM
கடவுளை வழிபட்டா எல்லாம் நடக்கும்..பிறகேன் கஸ்ட்டப் படுவான்.கடவுளுக்கு வழி காட்டிற வழி காட்டிகள் இருக்கினம் அவைக்கு வக்காலத்து வாங்கிற மதம் பிடிச்சவை இருக்கினம்.இது தானே எங்கட கலாச்சாரம் எண்டுறவை இதை மாத்ததையுங்கோ ஐயோ கேள்வி கேக்காதயிங்கோ , எண்டுறவை இருக்கினம்.சுடுறது எண்டா சனத்தை மதம் என்கின்ற போதயில தொடர்ந்து வைக்க விரும்பிற இவய அல்லோ முதலில போட வேணும்.....

