09-17-2005, 10:39 AM
சும்மா சுட்டாக் காணுமே பிரச்சாரமும் செய்ய வேணும் அல்லோ எண்டுவினம் ...பிறகு ஏன் இங்க இந்தப் பரிசுகேடுகள எழுதுறியள் எண்டுவினம் ...சனத்துக்கு எங்க குறுக்கு வழி இருக்கு எண்டெல்லோ பாக்குது....விளக்கிச் சொன்னால் அல்லோ சனத்துக்கு விளங்கும்...அடியும் போட்டாத்தானே உண்மையும் வெளிக்கும்...உது உப்ப போட்ட எடுத்துப் போட்ட படியா வேற மாதிரியும் கதய திசை திருப் பேலாது..எல்லாத்துக்கும் அடிப் படை மத நம்பிக்கை தானே.சொந்த உழைப்பில் நம்பிக்கை இல்லாமல் வெளிச் சக்திகளில நம்பிக்கை வைக்கிறது தானே ,இப்படி எமாத்திறவை பயன் படுத்துகினம்.பிறகென்ன ஆடும் மாடும்,எல்லாம் எம்மாற்றுத் தந்திரங்கள் தானே...
வாழ்க சமயத் தொண்டர் .......
வாழ்க சமயத் தொண்டர் .......

