09-17-2005, 09:34 AM
இது யாரோ பப்புக்கு போறாக்களின்ட்ட வேலயாத்தான் இருக்கும்,ஒரு சமயச் சேவை செய்யிற பெரியவர் இப்படி எல்லாம் செய்வாரோ?சூடு பட்ட மற்றவரின்ட லீலா வினோதங்கள் எப்ப வரப் போகுது?இல்லாட்டி எங்கட சமயக் குரவர் மார் அந்த செய்தியையும் தணிக்கை செய்து போடிவினம்.இது மந்திரீகர் தானே அது பூசாரி அல்லோ?

