11-07-2003, 05:07 PM
sOliyAn Wrote:தகுதிகள் தராதரம் என்ற தேடலின் நோக்கம் பதவிகளும் சாதிகளுமாக இருக்குமட்டும் சீதனமும் இருந்துகொண்டுதானே இருக்கும். இல்லறத்துக்கு ஒரு ஆண் மாத்திரமே போதுமென புறப்பட்டால்.. சீதனம் ஏன் ஒழியாது?
மணப்பெண் இல்லாமலா???????????

