09-16-2005, 05:50 PM
கவிதை சூப்பர்...
அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்
காதல..உன் வருகைக்காய்
இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்
காதலா..உன்னவளின் வருகைக்காய்
அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்
காதல..உன் வருகைக்காய்
இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்
காதலா..உன்னவளின் வருகைக்காய்
..
....
..!
....
..!

