09-16-2005, 11:12 AM
பெரியவர் ஒருவர் முன் நிலையில் மண விழா நடக்கலாம்,அதற்காக ஒரு சாதியில் பிறந்தவர் என்பதற்காக அவரைப் பெரியவர் என்பதா?இது சாதியம் ஆகாதோ?எதைக் கழிப்பது எதை விடுவது என்று தீர்மானிக்க என்ன நடக்குது என்று முதலில் தெரிய வேண்டாமா?எதோ எல்லாரும் செய்கினம் நாங்களும் செய்வம் எண்டா எப்படி தேவயில்லாததை விடுகிறது?
சமூக விழிப் புணர்வை உண்டாக்காமல் தனித்து எவ்வாறு ஒரு சமூக நிகழ்வைச் செய்வது?
நேற்று யாழில் ஒரு 'பெரியவருக்கு' எல்லாளன் படையால் ஏன் சூடு விழுந்தது தெரியுமோ? அது தெரின்ச்சால் ஒரு வரும் பிறப்பால் பெரியவர் இல்லை என்பது விளங்கும்.
சமூக விழிப் புணர்வை உண்டாக்காமல் தனித்து எவ்வாறு ஒரு சமூக நிகழ்வைச் செய்வது?
நேற்று யாழில் ஒரு 'பெரியவருக்கு' எல்லாளன் படையால் ஏன் சூடு விழுந்தது தெரியுமோ? அது தெரின்ச்சால் ஒரு வரும் பிறப்பால் பெரியவர் இல்லை என்பது விளங்கும்.

