09-16-2005, 11:07 AM
நானும் படித்திருக்கிறேன் முதலில் மனப்பெண்னை முப்பதுகோடி தேவர்களும் மணந்து, பின்னர் மந்திரம் ஓதும் பிராமணரும் மணந்து இறுதியாகத்தான் மணமகன் மணக்க அனுமதிக்கப்படுகிறது. எமக்கு சமஸ்கிருதம் தெரியாததால் ஜயர்கூறுவது புரிவதில்லை. எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுகிண்றோம். இதைசொன்னால் எமது சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? "முடங்க பாய் கிடைக்காத நிலையிலும் சடங்கை நிறுத்தாத" சனமல்லோ எம்சனம்.
.
.
.

