09-16-2005, 11:00 AM
ம்ம் யாழ் களத்தில குழந்தைகள் தானே வருகினம்...
நல்ல சப்பைக் கட்டு....இந்துத்த வெறியும் சைவ வெறியுமே
சாதியத்தை வளர்த்தன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, நாவலர் சாதி வெறியர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...இப் போது தீன்டாமைக்கு ..குழந்தைகளுக்கு வியாக்கியானம் சொல்லுகினம்....ஏனென்டால் இங்க கருத்து எழுதுறதெல்லாம் குழந்தைகள் தானே....
நல்ல சப்பைக் கட்டு....இந்துத்த வெறியும் சைவ வெறியுமே
சாதியத்தை வளர்த்தன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, நாவலர் சாதி வெறியர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...இப் போது தீன்டாமைக்கு ..குழந்தைகளுக்கு வியாக்கியானம் சொல்லுகினம்....ஏனென்டால் இங்க கருத்து எழுதுறதெல்லாம் குழந்தைகள் தானே....

