09-16-2005, 10:48 AM
கவிதையெலலாம் வித்தியாசமாக இருக்கு குரலும் சிம்ரனுக்கு குரல் குடு்த்த ஆளின்ர மாதிரி இனிமாயிருக்கு......மலர்செண்டுடன் உனக்காக காத்திருந்தேன் இன்றும் உன்னவளுக்காக காத்திருந்தேன்.............எங்கிருந்தாலும் வாழ்க ..மாதிரி இருக்கு ...இந்த புதிசுகளும் எஙகளை மாதிரியான பழசுகள் மாதிரி சிந்திக்கிற போல இருக்கு

