09-16-2005, 10:41 AM
இல்லப் போடுங்கோ அகிலன் அப்ப தான் சிலபேருக்கு புத்தி வரும்....ஏன் எதுக்கு என்று சிந்திக்காம ,கண்ணை மூடிக் கொண்டு கருத்து எழுதுறவைக்கும்,கன்ணை வடிவாத் திறந்து கொன்டு விசமத்தனமாகக் கருத்து எழுதுறவைக்கும் விளங்கும்.

