09-16-2005, 10:31 AM
தாலியே கட்டாமல் கலியாணங்கள் நடக்குது. இதுக்க மஞ்சள்தாலி எங்கே எண்டு கேக்கிறியள்?
தாலிகட்டிற வழக்கம் பிற்பட்ட காலத்திலதான் தமிழருக்குள்ள வந்தது.
மேலும் தாலி எண்டதின்ர விளக்கம், கழுத்தில அணியிற அணிகலன் தானேயொழிய திருமணத்தில பெண்ணின் கழுத்தில கட்டுறதெண்டதுக்கு மட்டும் பொருந்தாது.
முந்தி ஆண்கள் கழுத்தில அணிஞ்ச ஆபரணங்களையும் தாலி எண்டுதான் இலக்கியங்கள் சொல்லுது.
எடுத்துக்காட்டு: ஐம்படைத்தாலி.
தாலிகட்டிற வழக்கம் பிற்பட்ட காலத்திலதான் தமிழருக்குள்ள வந்தது.
மேலும் தாலி எண்டதின்ர விளக்கம், கழுத்தில அணியிற அணிகலன் தானேயொழிய திருமணத்தில பெண்ணின் கழுத்தில கட்டுறதெண்டதுக்கு மட்டும் பொருந்தாது.
முந்தி ஆண்கள் கழுத்தில அணிஞ்ச ஆபரணங்களையும் தாலி எண்டுதான் இலக்கியங்கள் சொல்லுது.
எடுத்துக்காட்டு: ஐம்படைத்தாலி.

