09-16-2005, 09:58 AM
தீண்டாமை என்பது எதோ தொடுவதை மட்டும் குறிக்கும் என்று இங்கே சிலர் பேசுவதும் வாதிடிவதும் நகைப்புக்கிடமானது.தீண்டாமை இப்போதும் இருக்கிறதா என்பதை அறிய எந்த தமிழ் பத்திரிகையிலும் உள்ள மணமகன் - மணமகள் தேடும் சிறு விளம்பரங்களே சாட்சி.எங்காவது பாத்திருக்கிறீர்களா மண மகனுக்கு மணமகள் தேவை என்று, முதல் வரியே யாழ் வேளாள ....
என்றல்லவா ஆரம்பிக்கிறது?
மிகக் கோரமாக இருந்த சாதியம் தொடர்ச்சியான போராட்டங்களினாலும், ஆயுதப் போராட்ட முன்னணி சக்தியான புலிகளின் கோட்பாட்டு ரீதியான வழி காட்டலிலும் இன்று அமிழ்ந்து போய் உள்ளதே ஒழிய,தீண்டாமை ஒழியவில்லை.
அதனை மறு தலித்து நாவலரின் சாதிய முகத்தை மறுதலிப் போர் மறைக்க விரும்புவது எதை?
சமுதாயப் பிறழ்வுகளை அடயாளம் காட்டாமல் அவற்றை இல்லாமல் செய்வது எங்கனம்,பூசி மெழுகுவது எதைப் பாதுகாக்க?
என்றல்லவா ஆரம்பிக்கிறது?
மிகக் கோரமாக இருந்த சாதியம் தொடர்ச்சியான போராட்டங்களினாலும், ஆயுதப் போராட்ட முன்னணி சக்தியான புலிகளின் கோட்பாட்டு ரீதியான வழி காட்டலிலும் இன்று அமிழ்ந்து போய் உள்ளதே ஒழிய,தீண்டாமை ஒழியவில்லை.
அதனை மறு தலித்து நாவலரின் சாதிய முகத்தை மறுதலிப் போர் மறைக்க விரும்புவது எதை?
சமுதாயப் பிறழ்வுகளை அடயாளம் காட்டாமல் அவற்றை இல்லாமல் செய்வது எங்கனம்,பூசி மெழுகுவது எதைப் பாதுகாக்க?

