09-16-2005, 09:41 AM
அஜீவன் அண்ணா சொல்வது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களது திருமண நிகழ்வாக இருக்கலாம் என நம்புகிறேன்.
சுயமரியாதை இயக்கம் இந்தியாவில் தரம்புரண்டாலும் இன்றும் சிங்கையில் அதனைப் பின்பற்றும் தோழர்கள் இருக்கிறார்கள்.அதிலிருக்கும் தோழர்கள் தமிழ் முறைப்படித் திருமணம் செய்து கொண்டவர்கள்.
சுயமரியாதை இயக்கம் இந்தியாவில் தரம்புரண்டாலும் இன்றும் சிங்கையில் அதனைப் பின்பற்றும் தோழர்கள் இருக்கிறார்கள்.அதிலிருக்கும் தோழர்கள் தமிழ் முறைப்படித் திருமணம் செய்து கொண்டவர்கள்.
\" \"

