09-16-2005, 08:49 AM
ம்..ம்,
அது சரி நீங்கள் தமிழ் முறை என்று சொல்லிற கலியாண வீட்டில ஐயர் சமஸ்கிரதத்தில என்ன செய்யிறவர் தெரியுமோ?
முதலில் கலியாணம் செய்யப் போகிற பெண் ஒரு பிராமணருக்கு கட்டி வைக்கப் படுகிறார் என்று தெரியுமோ?இது ஒரு புதிய விடயம் அல்ல, சுய மரியாதை மண ஒப்பந்தங்கள் பெரியாரால் தொடக்கி வைக்கப் பட்டு இன்று தமிழ் நாடெங்கும் நடக்கின்றன, சில புலிகளின் உறுப்பினரும் இவ்வாறான தமிழர் மண ஒப்பந்த விழாக்களை நடத்துவதாகக் கேள்வி?மேலும் தகவல்கள் தெரிந்தால், தெரிந்தவர்கள் எழுதுங்களேன்?
அது சரி நீங்கள் தமிழ் முறை என்று சொல்லிற கலியாண வீட்டில ஐயர் சமஸ்கிரதத்தில என்ன செய்யிறவர் தெரியுமோ?
முதலில் கலியாணம் செய்யப் போகிற பெண் ஒரு பிராமணருக்கு கட்டி வைக்கப் படுகிறார் என்று தெரியுமோ?இது ஒரு புதிய விடயம் அல்ல, சுய மரியாதை மண ஒப்பந்தங்கள் பெரியாரால் தொடக்கி வைக்கப் பட்டு இன்று தமிழ் நாடெங்கும் நடக்கின்றன, சில புலிகளின் உறுப்பினரும் இவ்வாறான தமிழர் மண ஒப்பந்த விழாக்களை நடத்துவதாகக் கேள்வி?மேலும் தகவல்கள் தெரிந்தால், தெரிந்தவர்கள் எழுதுங்களேன்?

