09-16-2005, 07:37 AM
பாம்பு மனிதரைத் தீண்டுவதும், மனிதன் மங்கையைத் தீண்டுவதும் ஒன்றாகுமா?
முதலாவது மரணத்திலும், இரண்டாவது மகிழ்விலும் முடியும்.
தீண்டுதம், தீண்டாமை என்பன என்ன சந்தர்ப்பத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிய வேண்டும்.
பிற சாதிகளுடன் கலந்து உறவாடாமல் இருப்பது (வீடுகளுக்குப் போகாமல் இருப்பது, போனாலும் உணவைத் தவிர்ப்பது) போன்றன தீண்டாமையின் அம்சங்கள்.
முதலாவது மரணத்திலும், இரண்டாவது மகிழ்விலும் முடியும்.
தீண்டுதம், தீண்டாமை என்பன என்ன சந்தர்ப்பத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை முதலில் புரிய வேண்டும்.
பிற சாதிகளுடன் கலந்து உறவாடாமல் இருப்பது (வீடுகளுக்குப் போகாமல் இருப்பது, போனாலும் உணவைத் தவிர்ப்பது) போன்றன தீண்டாமையின் அம்சங்கள்.
<b> . .</b>

