09-16-2005, 06:57 AM
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாது
நாளைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே!
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது - திரு
நீலகண்டரின் மனைவி சொன்னது. 8)
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாது
நாளைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே!
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது - திரு
நீலகண்டரின் மனைவி சொன்னது. 8)
.

