09-16-2005, 12:20 AM
[quote="kuruvikal"]நாவலர் சொன்னது சரிதானே... ஒருவரை மற்றவர் தீண்டினால்...எத்தனை பிரச்சனை... தொற்றுநோய் பரவும்... ஒருவேளை பெண் என்றால்...ஈவ்ரீசிங் கேட்டு கேசு என்றாகிடும்... இல்ல சண்டை சச்சரவு வந்திடும்.... ஆதலால்.. அப்ப நாவலர் சொன்னது இப்பவும் சரியாத்தான் படுகுது...!
வைரமுத்துவோ..யாரோ எழுதினாங்க ஒரு பாட்டு...தீண்டாதே என்னைத் தீண்டாதே என்று...யாரோ பாடுறாப் போல....அப்ப அதுவும் தீண்டாமையா...??!
அப்படியானால் குருவியாரே நீங்கள் தீண்டாமையை ஆதரிக்கிறீர்களா?
வைரமுத்துவோ..யாரோ எழுதினாங்க ஒரு பாட்டு...தீண்டாதே என்னைத் தீண்டாதே என்று...யாரோ பாடுறாப் போல....அப்ப அதுவும் தீண்டாமையா...??!
அப்படியானால் குருவியாரே நீங்கள் தீண்டாமையை ஆதரிக்கிறீர்களா?
.
.
.

