09-15-2005, 09:00 PM
ANUMANTHAN Wrote:செந்தாமரைக்கு!
உங்கள் கருத்து சரிதான் அதுதானே இன்று வழமையாகவுள்ளது!
ஆனால் கேட்கப்பட்ட கேள்வி வேறல்லவா? அதற்கான பதில்தான் நான் கொடுத்தது, ஆனால் என்கருத்து அதுவல்ல!
நான் நீங்க எழுதினது தப்பென்று சொல்லவில்லையே.
வயது அதிகம் கூடினால் அதனால் பாதிக்கப்படலாம் என்றதைத்தான் சொன்னான்.

