11-07-2003, 08:58 AM
ஒரு புூனைக்குடும்பம் வீதியால் போய்க்கொண்டிருந்ததாம். அம்மா புூஐன அப்பா புூனை மகன் புூனை மகள் புூனை.
வீதியால் போய்க்கொண்டிருந்தபோது விபத்தில் மகன் பு{னை இறந்துவிட்டதாம். அப்ப அம்மா புூனையின் காதில் அப்பா புூனை ஏதோ சொன்னதாம். என்ன சொல்லியிருக்கும். ?
குறிப்பு :
இதைக்கேட்டது ஒரு சிறுவன். நான் சொன்ன விடைக்கு அவன் சொன்ன பதில்......
நீங்கள் சொல்வதைப்பொறுத்து இருக்கின்றது
வீதியால் போய்க்கொண்டிருந்தபோது விபத்தில் மகன் பு{னை இறந்துவிட்டதாம். அப்ப அம்மா புூனையின் காதில் அப்பா புூனை ஏதோ சொன்னதாம். என்ன சொல்லியிருக்கும். ?
குறிப்பு :
இதைக்கேட்டது ஒரு சிறுவன். நான் சொன்ன விடைக்கு அவன் சொன்ன பதில்......
நீங்கள் சொல்வதைப்பொறுத்து இருக்கின்றது
[b] ?


