11-07-2003, 08:17 AM
aathipan Wrote:<img src='http://www.worldreligions.co.uk/photos/hinduism/HI115A4.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையில் இருந்து ஒரு வயதான தம்பதிகள் வந்திருந்தனர். இலங்கையில் சீதனம் வாங்கும் இழி நிலை இன்னும் தலைவிரித்தாடுவாதாக கூறி வருத்தப்பட்டார்கள். இந்த சீதனம் வாங்குவதை ஏன் எம்மால் ஒழிக்கமுடியாது. அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும்?.
வாங்குவோர் வாங்காமலும்,
கொடுப்போர் கொடுக்காமலும் இருக்க வேண்டும்.
சட்டத்தால் இவற்றை தடுக்க முடியாது.
லஞ்சத்தை ஒழிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் இவர்கள்............
கொஞ்சமாகக் கொடுத்தால் லஞ்சம்.
பெரிய தொகையானால், அது அன்பளிப்பு.

