09-15-2005, 09:43 AM
மேலும் பிரீத்தி,
நீர் இன்னும் நான் உமது சைவசமயம் என்கின்றதைப் பற்றி வரலாற்று ரீதியா கேட்ட கேள்விகளுக்குப் நீர் பதில் அழிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நீர் இங்கு பெரியாரைப் பாவிப்பது உமது சாதிய வெறிக்கு தீனி போட.
பார்ப்பனீயத்தை மூர்க்கமாக எதிர்த்து எழுதிய நான் உமது சாதிய நோக்கத்தை அம்பலப் படுத்துவதற்காக எழுதுவது உமக்கு பார்ப்பன சார்பாகத் தெரிகிறது.அதற்குக் காரணம் பெரியாரின் கருத்துக்கள் சாதியவெறியர்களினால் , சாதிய எதிர்ப்புக்காகப் பாவிக்கப் பட்டு கொச்சைப் படுத்தப் படக் கூடாது என்பதுவே.பெரியார் சாதியத்தை எதிர்த்தார்,அதனால் பார்ப்பனீயத்தை எதிர்த்தார், உம்மைப் போல் மனிதர்களை அல்ல.
நீர் இன்னும் நான் உமது சைவசமயம் என்கின்றதைப் பற்றி வரலாற்று ரீதியா கேட்ட கேள்விகளுக்குப் நீர் பதில் அழிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நீர் இங்கு பெரியாரைப் பாவிப்பது உமது சாதிய வெறிக்கு தீனி போட.
பார்ப்பனீயத்தை மூர்க்கமாக எதிர்த்து எழுதிய நான் உமது சாதிய நோக்கத்தை அம்பலப் படுத்துவதற்காக எழுதுவது உமக்கு பார்ப்பன சார்பாகத் தெரிகிறது.அதற்குக் காரணம் பெரியாரின் கருத்துக்கள் சாதியவெறியர்களினால் , சாதிய எதிர்ப்புக்காகப் பாவிக்கப் பட்டு கொச்சைப் படுத்தப் படக் கூடாது என்பதுவே.பெரியார் சாதியத்தை எதிர்த்தார்,அதனால் பார்ப்பனீயத்தை எதிர்த்தார், உம்மைப் போல் மனிதர்களை அல்ல.

