09-15-2005, 09:12 AM
அப்படியான பார்ப்பான்களுக்கு வக்காலத்து வாங்கிய நாரதர் சாதிக்கொடுமைக்கு வெள்ளாளரைச் சாடுவது சந்தேகத்தை உண்டாக்குகிறது.
நான் களத்தில எழுதினது எல்லாத்தையும் வடிவா வாசித்தால் தெரியும் நான் பார்ப்பனருக்கு வக்காளத்துவாங்கிறவனா என்று, கேட்டுப் பாரும் குருவிய.மேலும் இங்க நான் கருத்து எழுதிறது உம் மிடம் சேட்டிபிகற் வாங்க இல்ல.அதக் குடுக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை.
பார்ப்பனரைச் சாடி சுத்த வெள்ளாளன் என்று கருத்து எழுதும் உமக்கு இருப்பது சாதிய வெறி,இந்துமதத்தை தாழ்த்தி கிரித்துவமத்ததை உயர்த்தி எழுதும் ஜூட்டுக்கும்,தீண்டாமை பறுவாயில்லை என்று எழுதும் குருவிக்கும் இருப்பது தனது மதம் என்னும் வெறி.சாதியத்தைச் சாடும் தல ,இசுலாமிய சகோதரரை சோனிகள் என்று இழிவாக எழுதுவதும் அவரது அறியாமயே.
எயேசுவும், நபிகளும், நாவலரும் அந்த அந்த சமூகக் காலகட்டங்களில் தோன்றிய சமுதாயச் சிந்த்னை ஆளர்களே.அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்களே.அவர்களை கடவுள் ஆக்கி நிறுவனப் படுத்தியவர்கள் அதனை மதமாக்கினர்.இதுகளைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நாங்கள் ஏன் இது என்ட மதம் எண்டு மதத்தோட கருத்து எழுதவேணும்.
இப்ப எங்களுக்கு வேண்டியது பரந்த நடு நிலயான சமூகவியற் வரலாற்றுப் பார்வையே.இப்ப எங்களுக்குத் தேவை சமத்துவம்,மனித நேயம், சகோதரத்துவம் ஆகியனவே.மற்றெல்லாம் நான்,எனது மதம் ,சாதி எங்கின்ற அழுக்காறுகள், அகந்தைகள்.
நான் களத்தில எழுதினது எல்லாத்தையும் வடிவா வாசித்தால் தெரியும் நான் பார்ப்பனருக்கு வக்காளத்துவாங்கிறவனா என்று, கேட்டுப் பாரும் குருவிய.மேலும் இங்க நான் கருத்து எழுதிறது உம் மிடம் சேட்டிபிகற் வாங்க இல்ல.அதக் குடுக்க உமக்கு எந்தத் தகுதியும் இல்லை.
பார்ப்பனரைச் சாடி சுத்த வெள்ளாளன் என்று கருத்து எழுதும் உமக்கு இருப்பது சாதிய வெறி,இந்துமதத்தை தாழ்த்தி கிரித்துவமத்ததை உயர்த்தி எழுதும் ஜூட்டுக்கும்,தீண்டாமை பறுவாயில்லை என்று எழுதும் குருவிக்கும் இருப்பது தனது மதம் என்னும் வெறி.சாதியத்தைச் சாடும் தல ,இசுலாமிய சகோதரரை சோனிகள் என்று இழிவாக எழுதுவதும் அவரது அறியாமயே.
எயேசுவும், நபிகளும், நாவலரும் அந்த அந்த சமூகக் காலகட்டங்களில் தோன்றிய சமுதாயச் சிந்த்னை ஆளர்களே.அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்களே.அவர்களை கடவுள் ஆக்கி நிறுவனப் படுத்தியவர்கள் அதனை மதமாக்கினர்.இதுகளைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நாங்கள் ஏன் இது என்ட மதம் எண்டு மதத்தோட கருத்து எழுதவேணும்.
இப்ப எங்களுக்கு வேண்டியது பரந்த நடு நிலயான சமூகவியற் வரலாற்றுப் பார்வையே.இப்ப எங்களுக்குத் தேவை சமத்துவம்,மனித நேயம், சகோதரத்துவம் ஆகியனவே.மற்றெல்லாம் நான்,எனது மதம் ,சாதி எங்கின்ற அழுக்காறுகள், அகந்தைகள்.

