09-15-2005, 05:17 AM
யூட்
தற்காலத்தில் எந்த மதம் சாதியை வளர்க்கிறது என்று கேட்டால் கிறிஸ்தவம்,சைவம் இரண்டுமே விதிவிலக்கல்ல.
மதக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பன வெறுமனே எழுதப்பட்ட பைபிள்,வேதாகமங்கள் என்று கொண்டால் நீங்கள் சொல்வது மறுக்க முடியாது.வர்ணாச்சிரமக் கோட்பாடு இந்து மதத்தின் ஆரம்பகாலத்திலேயே வரையறுக்கப்பட்டுவிட்டது.
ஆனால் மதம் என்பது அதனை வழிநடத்துபவர்களையும் பின்பற்றுபவர்களையும் கூட உள்ளடக்கியது என்றால் நிற,சாதி பாகுபாடுகளில் இந்துமதத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது கிறித்தவ மதம்.
ஒரு வேளை பைபிளின் இன்னொரு புதிய ஏற்பாடு எழுதப்பட்டால் அதிலே அந்தப் பாகுபாடுகளும் எழுதப்பட்டலாம்.
மற்றது சாதிப் பாகுபட்டையும் அதற்குக் காரணமான பார்ப்பனரையும் திட்டிக்கொண்டே நான் கலப்பில்லாத யாழ்ப்பாணத்து வெள்ளாளனாக்கும்.என்பவர்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று புரியவில்லை.
நான் வெள்ளாளன் என்று சொல்வதைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம் அதையெல்லாம் கடந்து வருவதற்கு இன்னும் பல வருடங்கள் பயணிக்கவேண்டும்.
ஆனால் கலப்பில்லாத வெள்ளாளன் என்றால் என்னவென்று புரியவில்லை.அப்படிச் சொல்பவர்கள் ஒருமுறை கே.டானியலின் அடிமைகள்,கோவிந்தன்,பஞ்சமர் ஏதாவதொரு நாவலை வாசித்துப் பாருங்கள்
தற்காலத்தில் எந்த மதம் சாதியை வளர்க்கிறது என்று கேட்டால் கிறிஸ்தவம்,சைவம் இரண்டுமே விதிவிலக்கல்ல.
மதக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பன வெறுமனே எழுதப்பட்ட பைபிள்,வேதாகமங்கள் என்று கொண்டால் நீங்கள் சொல்வது மறுக்க முடியாது.வர்ணாச்சிரமக் கோட்பாடு இந்து மதத்தின் ஆரம்பகாலத்திலேயே வரையறுக்கப்பட்டுவிட்டது.
ஆனால் மதம் என்பது அதனை வழிநடத்துபவர்களையும் பின்பற்றுபவர்களையும் கூட உள்ளடக்கியது என்றால் நிற,சாதி பாகுபாடுகளில் இந்துமதத்திற்கு எவ்விதத்திலும் குறைவில்லாதது கிறித்தவ மதம்.
ஒரு வேளை பைபிளின் இன்னொரு புதிய ஏற்பாடு எழுதப்பட்டால் அதிலே அந்தப் பாகுபாடுகளும் எழுதப்பட்டலாம்.
மற்றது சாதிப் பாகுபட்டையும் அதற்குக் காரணமான பார்ப்பனரையும் திட்டிக்கொண்டே நான் கலப்பில்லாத யாழ்ப்பாணத்து வெள்ளாளனாக்கும்.என்பவர்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று புரியவில்லை.
நான் வெள்ளாளன் என்று சொல்வதைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம் அதையெல்லாம் கடந்து வருவதற்கு இன்னும் பல வருடங்கள் பயணிக்கவேண்டும்.
ஆனால் கலப்பில்லாத வெள்ளாளன் என்றால் என்னவென்று புரியவில்லை.அப்படிச் சொல்பவர்கள் ஒருமுறை கே.டானியலின் அடிமைகள்,கோவிந்தன்,பஞ்சமர் ஏதாவதொரு நாவலை வாசித்துப் பாருங்கள்
\" \"

