Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ராசிக் குழு பொறுப்பாளர் பலி
#2
சிறீலங்கா இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்கிவரும் தேசவிரோதக் கும்பலான இராசிக் குழுவின் பொறுப்பாளன் காந்தி என்ற சிவகுரு நவரட்ணராஜா இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவர்களது முகாம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகிய வாவிக்கரை வீதியில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் வீட்டிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது காலைக் கடன்களை முடிப்பதற்காக மலசல கூடத்திற்குள் சென்ற போது அருகிலுள்ள வளவினுள்ளிருந்து குறிப்பிட்ட மலசல கூடம் மீது கைக்குண்டு இனந்தெரியாத நபர் ஒருவரினால் வீசப்பட்டுள்ளது. இதனால் தேசத்துரோகி காந்தி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


<img src='http://www.nitharsanam.com/public/gallery/international./razeek_leader_killed.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ராசிக் குழு பொறுப்பாளர் கைக்குண்டு வீச்சில் பலி - by mayooran - 09-14-2005, 01:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)