09-14-2005, 01:30 PM
ம்...
புலத்தில் சாதியம் கோவில்களில் இல்லை ஏனென்றால்,எல்லார்ட்ட காசும் வேணும் அல்லோ.பிறகு மாக்கற்றப் பிடிக்க எலாது அல்லோ.
அதுக்காக சாதியமே இல்லை என்று சொல்ல ஏலுமே?கலியாணங்கள் பேசுறதும், காதல்கள் பெற்றோர்களினால எதிர்க்கப் படுவதற்கும் சாதிய அடிப்படைகள் இல்லயோ?
சாதியம் எங்க இருந்து வந்தது வர்ணாச்சிரமத்தில இருந்து அல்லோ? வர்ணாச்சிரமம் எந்த சமயத்தில இருக்கு?
கிரித்துவர்களும்,பொவுத்தர்களும் தமது சமய அடிப்படைகளுக்கு முரணாகவே சாதியத்தை அமுல் படுத்துகின்றனர்.இது எந்த அளவுக்கு சாதியம் தமிழ்/சிங்கள சமூகங்களுக்குள் ஊடுருவி உள்ளது என்பதைக் காட்டுகிறது.
வேளாளர் தான் சாதியத்தை யாழ்ப்பாணச் சமுகத்தில் அமுல்படுத்தியவர்கள் என்பதை மறைப் பது ,எதனால்?சாதீய அபிமானத்தால் இல்லயோ? ஒரு சிலர் எதிராக இருந்தனர் அதற்காக சாதியம் அமுல்படுத்தப் படவில்லை என்பது,ஒரு சில சிங்களவர் பொவுத்த பேரினவாதத்திற்கு எதிராக இருந்தனர் ஆகவே சிங்களவர் பொவுத்த பேரின வாதிகள் இல்லை என்று வாதிடுவதற்குச் சமன்.
எனக்கு சரி என்பதை சரி என்கிறேன்,பிழை என்பதை பிழை என்கிறேன் இங்கு எவருக்கும் வக்காலத்து வாங்குவதற்கோ அல்லது எது எனது சமயம் ,சாதி என்கின்ற நிலைகளுக்குள் நின்று கொன்டு நான் கருத்து எழுதவில்லை.அப்படி எழுதுவதானால் நான் வேறு விதமாகத் தான் எழுத வேண்டும்.ஆகவே வரலாற்று உண்மைகளை மறைக்காமல் உண்மை பேசுவோம்.
புலத்தில் சாதியம் கோவில்களில் இல்லை ஏனென்றால்,எல்லார்ட்ட காசும் வேணும் அல்லோ.பிறகு மாக்கற்றப் பிடிக்க எலாது அல்லோ.
அதுக்காக சாதியமே இல்லை என்று சொல்ல ஏலுமே?கலியாணங்கள் பேசுறதும், காதல்கள் பெற்றோர்களினால எதிர்க்கப் படுவதற்கும் சாதிய அடிப்படைகள் இல்லயோ?
சாதியம் எங்க இருந்து வந்தது வர்ணாச்சிரமத்தில இருந்து அல்லோ? வர்ணாச்சிரமம் எந்த சமயத்தில இருக்கு?
கிரித்துவர்களும்,பொவுத்தர்களும் தமது சமய அடிப்படைகளுக்கு முரணாகவே சாதியத்தை அமுல் படுத்துகின்றனர்.இது எந்த அளவுக்கு சாதியம் தமிழ்/சிங்கள சமூகங்களுக்குள் ஊடுருவி உள்ளது என்பதைக் காட்டுகிறது.
வேளாளர் தான் சாதியத்தை யாழ்ப்பாணச் சமுகத்தில் அமுல்படுத்தியவர்கள் என்பதை மறைப் பது ,எதனால்?சாதீய அபிமானத்தால் இல்லயோ? ஒரு சிலர் எதிராக இருந்தனர் அதற்காக சாதியம் அமுல்படுத்தப் படவில்லை என்பது,ஒரு சில சிங்களவர் பொவுத்த பேரினவாதத்திற்கு எதிராக இருந்தனர் ஆகவே சிங்களவர் பொவுத்த பேரின வாதிகள் இல்லை என்று வாதிடுவதற்குச் சமன்.
எனக்கு சரி என்பதை சரி என்கிறேன்,பிழை என்பதை பிழை என்கிறேன் இங்கு எவருக்கும் வக்காலத்து வாங்குவதற்கோ அல்லது எது எனது சமயம் ,சாதி என்கின்ற நிலைகளுக்குள் நின்று கொன்டு நான் கருத்து எழுதவில்லை.அப்படி எழுதுவதானால் நான் வேறு விதமாகத் தான் எழுத வேண்டும்.ஆகவே வரலாற்று உண்மைகளை மறைக்காமல் உண்மை பேசுவோம்.

