09-14-2005, 10:04 AM
என்ன நாரதர் நாங்கள் பிழைக்கிறதுக்கு ஒரு வழி வைச்சிருந்தால் அதைக்கெடுக்கிறதுக்கு நீங்கள் ஏன் முயற்சி செய்கின்றீர்கள்?
தெரியாமல் கேட்கிறன் நாங்கள் இந்த மோட்டுச்சனத்தை( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) சமயம் அது இது பேய் பிசாசு எண்டு மோத்தி பிழைக்க முயற்சி செய்தால் ஏன் எங்கடை வாயிலை மண்ணை போடுறியள்?
இப் ஐரோப்பாவிலை தொழிற்சாலையளை புூட்டுகினம். நல்ல வசதியாப்போச்சு எங்களுக்கு அதை வருசக்கணக்கிலை குத்தகைக்கு எடுத்து நாங்கள் கோவிலாக்கி புனிதப்படுத்துகிறம்
நம்மடை மாக்களும் அதை கோவில் என்று நம்பிக்கொண்டு உண்டியலிலை யோசிக்காமல் காசை போடுகினம்
தெரியாமல் கேட்கிறன் நாங்கள் இந்த மோட்டுச்சனத்தை( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) சமயம் அது இது பேய் பிசாசு எண்டு மோத்தி பிழைக்க முயற்சி செய்தால் ஏன் எங்கடை வாயிலை மண்ணை போடுறியள்?
இப் ஐரோப்பாவிலை தொழிற்சாலையளை புூட்டுகினம். நல்ல வசதியாப்போச்சு எங்களுக்கு அதை வருசக்கணக்கிலை குத்தகைக்கு எடுத்து நாங்கள் கோவிலாக்கி புனிதப்படுத்துகிறம்
நம்மடை மாக்களும் அதை கோவில் என்று நம்பிக்கொண்டு உண்டியலிலை யோசிக்காமல் காசை போடுகினம்

