Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு
#3
குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றி பேசும் ஆதி நூல் தொல்காப்பியம். அதில் சமயம் இடம் பெறுகிறது. மக்கள் வாழ்வினை ' அகம் 'என்றும் ' புறம் ' என்றும் வகுத்துப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து சொல்வதால் வாழ்வியல் கூறும் இலக்கியமாகவும் இருக்கிறது.

தொல்காப்பியர் காலத்தும், அவர்க்கு முந்தைய காலத்தும் இறைவனை வழிபடும் முறை இருந்துள்ளது. அக்காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை முதலான வழிபாடு செய்தனர் என்பதையும்..,

'' மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் ''
( தொல். அகத் .5)

இப்பாடல் மூலம் அக்காலத்தில் பல கடவுளரை வணங்கும் நிலை இருந்தது என்பதையும், அவர்களுக்குள் ' சமயக்காழ்ப்புணர்ச்சி ' இல்லை என்பதையும் அறியலாம்.

http://ezilnila.com/saivam/thamil_ilakkiya.htm
::
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 09-12-2005, 09:24 AM
[No subject] - by Thala - 09-14-2005, 09:37 AM
[No subject] - by Thala - 09-14-2005, 09:41 AM
[No subject] - by அகிலன் - 09-17-2005, 09:11 AM
[No subject] - by Birundan - 09-21-2005, 08:07 AM
[No subject] - by அகிலன் - 09-21-2005, 08:31 AM
[No subject] - by Birundan - 09-21-2005, 09:41 AM
[No subject] - by Thala - 09-21-2005, 10:10 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 04:49 AM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 05:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)