09-14-2005, 06:52 AM
ஒரு தலைப்பில் உரையாடும்போது.. தாயகத்தையும் போராட்டத்தையும் அதற்குள் புகுத்துவது கேலிக்குரியது. இதைப் பல புகலிட ஊடகங்களும் செய்தன, செய்துவருகின்றன தமது கபடங்களை மறைப்பதற்காக.
கத்தோலிக்கத்திலும் தசமபாகம் எனும் முறையில் மக்களிடம் பணம் பெறுவது நிகழ்கிறதுதான். மேற்குலக நாடுகளில் அவர்களது சம்பளப் பணத்திலிருந்து 'தேவாலய வரி'யாக அறவிடப்படுகிறது.
ஆனால்.. சைவமானது நீ ஆலயத்துக்கு வா.. உண்டியலில் பணம்போடு.. கட்டாயம் அர்ச்சனை செய்.. என்று எங்கு வற்புறுத்துகிறது?
சுத்தமாக வா.. கந்தையானாலும் கசக்கிக் கட்டிக்கொண்டு வா என்றுதான் கூறுகிறது.
ஆறுமுகநாவலர் சைவம் அந்நிய சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டபோது சில நூல்களை எழுதி சைவத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாரே ஒழிய, அவரை சமய குரவராக சமயம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அல்லவே! சமயம் சாதியை வளர்த்தது என்றால், நந்தனார் கதையும், கண்ணப்பநாயனார் கதையும் அதற்குள் ஏன் புகுந்துகொண்டன?
ஈழத்தில் குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட தேவாலயங்கள் இயங்கியதை யூட் அறியவில்லைப்போலும்.. தெல்லிப்பளை இளவாலைவாசிகளைக்கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!
கத்தோலிக்கத்திலும் தசமபாகம் எனும் முறையில் மக்களிடம் பணம் பெறுவது நிகழ்கிறதுதான். மேற்குலக நாடுகளில் அவர்களது சம்பளப் பணத்திலிருந்து 'தேவாலய வரி'யாக அறவிடப்படுகிறது.
ஆனால்.. சைவமானது நீ ஆலயத்துக்கு வா.. உண்டியலில் பணம்போடு.. கட்டாயம் அர்ச்சனை செய்.. என்று எங்கு வற்புறுத்துகிறது?
சுத்தமாக வா.. கந்தையானாலும் கசக்கிக் கட்டிக்கொண்டு வா என்றுதான் கூறுகிறது.
ஆறுமுகநாவலர் சைவம் அந்நிய சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டபோது சில நூல்களை எழுதி சைவத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாரே ஒழிய, அவரை சமய குரவராக சமயம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அல்லவே! சமயம் சாதியை வளர்த்தது என்றால், நந்தனார் கதையும், கண்ணப்பநாயனார் கதையும் அதற்குள் ஏன் புகுந்துகொண்டன?
ஈழத்தில் குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட தேவாலயங்கள் இயங்கியதை யூட் அறியவில்லைப்போலும்.. தெல்லிப்பளை இளவாலைவாசிகளைக்கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!
.

