09-14-2005, 04:03 AM
RaMa Wrote:என்ன இது... கோயில்களில் தொடங்கி இப்போ சாதியில் வந்து நிற்கின்றது உங்கள் கருத்துக்கள். சாதியைப் பற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு கதைப்பது அர்த்தமற்றது.
<b>எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது</b>
அது நாரதரின் மேற்குறிப்பிடுள்ள செய்திக்கு என்னுடையபதில்,

