09-14-2005, 02:32 AM
Quote:<b>எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது.</b>
என்ன நாரதரே, சாதி வெறியைப் பற்றி இங்கு கதைத்துக் கொண்டே, இன்னொரு சாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கினீர்கள். இந்த இணையத் தளத்திலுள்ள பலருக்குத் தங்களின் கொள்கையை விட, இங்குள்ள Chat Friends உடன் கோபமில்லாமல் இருப்பது தான் முக்கியம். இந்தப் பந்தம் பிடிக்கிற குணத்தால் தான் தமிழன் இந்த நிலையில் உள்ளான்.
<b>பார்ப்பன சாதியொன்று தான் கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காது, சாதி அடையாளங்களை மிகவும் பத்திரமாக, எந்தச் சாதியையும் விடத் தங்களின் சாதி அடையாளங்களைப் பேணிபாதுகாத்துக் கொண்டு வருகிறது, அதுவும் எங்களின் செலவில்.</b> இங்குள்ள சிலர் நான் இப்படிக் கதைப்பதால், நான் குறைந்த சாதிக்காரர் என்பது போலவும் நக்கல் விட்டார்கள். FYI, எனக்குச் சாதியில் நம்பிக்கை இல்லாது விட்டாலும் கூட, பிறப்பினால், நான் ஒரு கலப்பில்லாத, யாழ்ப்பாணச் சைவ வேளாளத் தமிழன். பார்ப்பானெல்லாம், தன்னுடைய சாதியைப் பற்றி " நான் பிராமணன் " என்று பெருமையாகப் பேசும் போது, வெட்கமில்லாமல், அவனுக்குப் பலர் இங்கு ஜால்ரா போட்டார்கள்.
சிலர் ஏதோ சைவம் மட்டும் தான் இலங்கையில் சாதியைக் கடைபிடிப்பது போல் கதைக்கிறார்கள், உதாரணமாக கரம்பொன் அல்லது பணடத்தரிப்புக் கத்தோலிக்க வெள்ளாளரும், பாசையூர்க் கத்தோலிக்கத் தமிழரை மணம் செய்யப் போவதில்லை. அதனால் சாதி எல்லாச் சமயத்தினரிடமுண்டு. சைவம் மட்டும் விதிவிலக்கல்ல. ஒரு சாதியை மட்டும் அடிப்படையாக, சாதியை மட்டும் அத்திவாரமாகக் கொண்ட, தங்களைத் தமிழர் என்றே கருதாத ஒரு ஒட்டுண்ணிக் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எவருக்கும், சாதியைக் குறை கூற அருகதை கிடையாது.

