Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீராத் தேடலில் தீயினில் பிறப்பதுவோ விடுதலை...??!
#10
Quote:வட்ட நிலவுக்குள்
வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
செக்கச் சிவந்த செவ்வாய்க்குள்
சிவப்பு என்ன தோஷமா..??!
வளையங்கள் தாங்கும் சனிக்குள்
சூத்திரம் என்ன சாத்திரமா..??!
அருந்ததிக்குள்
வாழ்வதென்ன ஆகாய நங்கையா...??!
தேடப் போகிறேன்
எட்டாத் தீர்வுகள்..!

நல்ல வரிகள்.

Quote:அக்னிக் குஞ்சாய்
வானில் பறக்கிறேன்
அண்டம் திறந்து
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன...??!
விடுதலை..!

இதன் கடைசி மூன்று வரிகளும் பொருள் பொதிந்தவை.
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன..?!

என்றும் கொள்ளலாம்,

இருளுக்குள் என்ன
விடுதலை

என்றும் கொள்ளலாம்.

தொடருங்கள்.


Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 09-13-2005, 10:01 AM
[No subject] - by வெண்ணிலா - 09-13-2005, 10:02 AM
[No subject] - by SUNDHAL - 09-13-2005, 10:03 AM
[No subject] - by shanmuhi - 09-13-2005, 10:08 AM
[No subject] - by ப்ரியசகி - 09-13-2005, 10:11 AM
[No subject] - by kuruvikal - 09-13-2005, 10:42 AM
[No subject] - by kuruvikal - 09-13-2005, 02:43 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 05:04 PM
[No subject] - by இளைஞன் - 09-13-2005, 06:04 PM
[No subject] - by Rasikai - 09-13-2005, 08:11 PM
[No subject] - by tamilini - 09-14-2005, 09:16 AM
[No subject] - by வெண்ணிலா - 09-14-2005, 03:55 PM
[No subject] - by kuruvikal - 09-14-2005, 08:21 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 04:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)