09-13-2005, 12:13 PM
யார் குத்தினாலும் அரிசியாகினால் சரி. பார்ப்பான்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்குப் பந்தம் பிடித்து அவர்களுடன் கூட்டுக் கொள்ளியடிக்கிற தமிழர்கள் நிறைய உண்டு. சாதாரண தமிழர்கள் இதையெல்லாம் சிந்திக்கக் கூடாது. ஓவ்வொரு பழைய கடையிலும், மலகூடங்களிலும் கோயிலகள் தேவையா? வட இந்தியர் ஒன்றிரண்டு கோயில்களை மட்டும், ஆன்மீகத்துக்காக மட்டுமல்லாமல், தமிழரின் கலாச்சார நிலையங்களாக, தமிழரின் கட்டடக் கலையைக் காட்டும் எடுத்துக் காட்டாக வைத்திருக்கக் கூடாது. இங்கு ஆளுக்கொரு பெட்டிக்கடை மாதிரி, ஆளுக்கொரு கோயில், அதை விட சுத்துமாத்தும் கூட.

