09-13-2005, 07:55 AM
எனக்குத் தெரிந்து புலத்தில காசு உழைக்க நல்ல பிஸினஸ் கோவில் ஒண்டுதான். நோகாம காசு வரும்.சும்மா குந்தி இருக்க உண்டியல் நிறையும். நல்லூர் கந்தன் வந்து என்ர பேரப் பாவிக்கிறா எனக்கும் பங்கு தா எண்டா கேக்கப் போறார்.இப்ப பிஸினஸில போட்டியில இங்க வந்து குழறுகினம் சைவத் தமிழரே எண்டு, உந்த சாதி வெறியரெல்லாம் சமூகத் தொண்டு செய்யினமாம்.புலத் தமிழரே எப்போது விழிப்பீர்.உமக்காக உதிரத்தால் வரலாறு எழுதும் உங்கள் உண்மை மனித தெய்வங்களுக்கு வழங்கிடுங்கள் உங்கள் நிதியைய்.தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை நீங்கள் இந்த வியாபாரத் தலங்களுக்குச் சென்றா வழிபட வேண்டும்.

