09-13-2005, 06:17 AM
நன்றே சொன்னீர் குருக்கல...
ஐந்து லட்ச அர்சனை ஆறு லட்ச அர்சனை என்று தேவையா? அத்துடன் ஒரு கோயிலில் ஒரு தேரா இழுக்கினம். ஒரு மாதத்துக்கு ஒரு தேர் எல்லோ. முருகனுக்கு ஒரு மாதம் சிவனுக்கு ஒரு மாதம் அம்மனுக்கு ஒரு மாதம்.
அன்று ஒரு நாள் ஒரு சிறு ஒழுங்கைக்குள் காரை திருப்பும்போது அங்கே செல்வச் சந்நதி கோவில் என்று ஒரு போர்ட். தாயகத்தில் உள்ள பிரசித்தம் பெற்ற கோயில்கள் எல்லாம் இங்கு சிறுசிறு ஒழுங்கைக்குள். அங்கலை கொஞ்ச தூரம் போய் பார்த்தால நல்லூர் முருகனாம். அந்தக் கோவில்கள் எல்லாம் ஒரே விசேட புiஐ தான். அதுவும் சமர் காலங்களில் தான் கூடுதலான விசேட புiஐ வருமாம்.
அந்த கோவில்களையோ விசேட புiஐகளையோ ஒழுங்கு செய்வது ஐய்யர் மார்கள் இல்லை. அந்த நிர்வாகத்தில் உள்ள சாதரண மனிதர்கள் தான். அவர்களின் இஷ்டப்படி நடந்தால் தானே குருக்களுக்கு காசு.
குருக்கள் என்ன உங்கள் வீட்டில் வந்து கதவு தட்டியா கேட்கின்றார் கோயிலுக்கு வாருங்கள் இந்தப் புiஐயை செய்யுங்கள் என்று. கோயிலுக்குப் போனால் அர்சனை செய்யவேண்டும் என்று அவசியமா? நீங்கள் அர்சனை செய்யவிட்டால் கோயிலுக்குள் உள்ளே அனுமதிக்க மாட்டார்களா?
குருக்கால.... சொன்னமாதிரி உங்களை நீங்கள் திருத்துங்கள். அவர்கள் தானகவே திருந்துவார்கள்.
ஐந்து லட்ச அர்சனை ஆறு லட்ச அர்சனை என்று தேவையா? அத்துடன் ஒரு கோயிலில் ஒரு தேரா இழுக்கினம். ஒரு மாதத்துக்கு ஒரு தேர் எல்லோ. முருகனுக்கு ஒரு மாதம் சிவனுக்கு ஒரு மாதம் அம்மனுக்கு ஒரு மாதம்.
அன்று ஒரு நாள் ஒரு சிறு ஒழுங்கைக்குள் காரை திருப்பும்போது அங்கே செல்வச் சந்நதி கோவில் என்று ஒரு போர்ட். தாயகத்தில் உள்ள பிரசித்தம் பெற்ற கோயில்கள் எல்லாம் இங்கு சிறுசிறு ஒழுங்கைக்குள். அங்கலை கொஞ்ச தூரம் போய் பார்த்தால நல்லூர் முருகனாம். அந்தக் கோவில்கள் எல்லாம் ஒரே விசேட புiஐ தான். அதுவும் சமர் காலங்களில் தான் கூடுதலான விசேட புiஐ வருமாம்.
அந்த கோவில்களையோ விசேட புiஐகளையோ ஒழுங்கு செய்வது ஐய்யர் மார்கள் இல்லை. அந்த நிர்வாகத்தில் உள்ள சாதரண மனிதர்கள் தான். அவர்களின் இஷ்டப்படி நடந்தால் தானே குருக்களுக்கு காசு.
குருக்கள் என்ன உங்கள் வீட்டில் வந்து கதவு தட்டியா கேட்கின்றார் கோயிலுக்கு வாருங்கள் இந்தப் புiஐயை செய்யுங்கள் என்று. கோயிலுக்குப் போனால் அர்சனை செய்யவேண்டும் என்று அவசியமா? நீங்கள் அர்சனை செய்யவிட்டால் கோயிலுக்குள் உள்ளே அனுமதிக்க மாட்டார்களா?
குருக்கால.... சொன்னமாதிரி உங்களை நீங்கள் திருத்துங்கள். அவர்கள் தானகவே திருந்துவார்கள்.

