09-13-2005, 05:44 AM
உந்த ஆறுமுகநாவலர் காலத்து நிலமையை விட எங்கட கோயில்கள் இப்ப கேவலம். வேறு எந்த மதத்தின் புனித வழிபாட்டுத்தலங்களில் banner கட்டி plasma tv வைச்சு விளம்பரம் போடீனம்?
கேயிலுக்கு வந்திருக்கிற பெரும்பான்மையான பக்த்தர்களின் கதைகளையும் அவை போட்டிருக்கிற உடுப்புகளையும் பாத்தா அவை வழிபட வந்தவை மாதிரியே இருக்கு.
வழிபாட்டுத்தலத்தில கைய்யடக்க தொலைபேசி பாக்கிறவை என்ன செய்யிறது? :evil:
எல்லாத்துக்கும் முதல் உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் 5$ அருச்சனை 500$ அபிசேகம் எண்டு செய்வினமோ? என்ன appointment வைச்சு fees கட்டி ஜய்யர்மாருக்கால கடவுளோட கதைக்கிறயள் எண்டு நினைப்பா? :roll:
காணிக்கை நேர்த்திக்கடன் எண்டு கொண்டுவந்து கண்மண் தெரியாமல் குடுக்கிறயள். கடின உழைப்பால் நீங்கள் நேர்மையாக பெற்ற காசில் கடவுள் என நீங்கள் நம்பும் ஒருவர் பங்கு கேப்பாரா? ஊரில சனம் ஒழுங்கான சாப்பாடு வீடு இல்லாமால் ஒழுக்கு கெட்டில்களில் அவதிப்படுது. நீங்கள் இஞ்சை imported தேர் இழுக்குறியள். கருங்கல்லுகளை கடவுள் எண்டு import பண்ணி பால் பழம் கொட்டி அபிசேகம் எண்டு விரயமாக்கிறயள்.
சும்மா குருக்கள்மாரை மாத்திரம் குறை சொல்லாதேங்கோ உங்கட முதுகில இருக்கிற அழுக்கை பாத்து எடுங்கோ. குருக்கள் மாருக்கு வேறு வழியில்லாமல் மற்றவை மாதிரி உழைச்சு வாழவேண்டியது தான்.
உண்மையாக மக்களின் நலன்களில் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் தனி ஒரு தரப்பினரை மாத்திரம் ஓரம் கட்டி குறைபிடித்து குற்றஞ்சாட்டமாட்டார்கள். உவையளுக்கு தாங்கள் குருக்கள் மாதிரி உழைக்கமுடியேல்லை எண்ட கவலை தான். உவைமாத்திர குருக்கள்மாரின்ரை நிலமையில இருந்தால் மக்களை இன்னும் நல்லா கொள்ளையடிப்பினம்.
இனவாதிகளாக முதலைக்கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு சமுதாய சீர்திருத்தக்கு வேண்டிய நாம் ஒவ்வெருவரும் உள்நோக்கி (எம்மை நோக்கி) கேக்க வேண்டிய கேள்விகளிற்கு உதவுங்கள்.
தாயகத்தின் நிலமைகளை கருத்தில் கொண்டு புலத்தில் million dollars செலவில் ஆடம்பரமான கோயில்களும் தேர்களும் எமக்கு தேவை தானா?
மன ஆறுதலுக்கு எமது கலாச்சாரம் பண்பாட்டை பேண ஒரு எழிமையான வழிபாட்டுத்தலம் போதாதா?
கேயிலுக்கு வந்திருக்கிற பெரும்பான்மையான பக்த்தர்களின் கதைகளையும் அவை போட்டிருக்கிற உடுப்புகளையும் பாத்தா அவை வழிபட வந்தவை மாதிரியே இருக்கு.
வழிபாட்டுத்தலத்தில கைய்யடக்க தொலைபேசி பாக்கிறவை என்ன செய்யிறது? :evil:
எல்லாத்துக்கும் முதல் உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் 5$ அருச்சனை 500$ அபிசேகம் எண்டு செய்வினமோ? என்ன appointment வைச்சு fees கட்டி ஜய்யர்மாருக்கால கடவுளோட கதைக்கிறயள் எண்டு நினைப்பா? :roll:
காணிக்கை நேர்த்திக்கடன் எண்டு கொண்டுவந்து கண்மண் தெரியாமல் குடுக்கிறயள். கடின உழைப்பால் நீங்கள் நேர்மையாக பெற்ற காசில் கடவுள் என நீங்கள் நம்பும் ஒருவர் பங்கு கேப்பாரா? ஊரில சனம் ஒழுங்கான சாப்பாடு வீடு இல்லாமால் ஒழுக்கு கெட்டில்களில் அவதிப்படுது. நீங்கள் இஞ்சை imported தேர் இழுக்குறியள். கருங்கல்லுகளை கடவுள் எண்டு import பண்ணி பால் பழம் கொட்டி அபிசேகம் எண்டு விரயமாக்கிறயள்.
சும்மா குருக்கள்மாரை மாத்திரம் குறை சொல்லாதேங்கோ உங்கட முதுகில இருக்கிற அழுக்கை பாத்து எடுங்கோ. குருக்கள் மாருக்கு வேறு வழியில்லாமல் மற்றவை மாதிரி உழைச்சு வாழவேண்டியது தான்.
உண்மையாக மக்களின் நலன்களில் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் தனி ஒரு தரப்பினரை மாத்திரம் ஓரம் கட்டி குறைபிடித்து குற்றஞ்சாட்டமாட்டார்கள். உவையளுக்கு தாங்கள் குருக்கள் மாதிரி உழைக்கமுடியேல்லை எண்ட கவலை தான். உவைமாத்திர குருக்கள்மாரின்ரை நிலமையில இருந்தால் மக்களை இன்னும் நல்லா கொள்ளையடிப்பினம்.
இனவாதிகளாக முதலைக்கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு சமுதாய சீர்திருத்தக்கு வேண்டிய நாம் ஒவ்வெருவரும் உள்நோக்கி (எம்மை நோக்கி) கேக்க வேண்டிய கேள்விகளிற்கு உதவுங்கள்.
தாயகத்தின் நிலமைகளை கருத்தில் கொண்டு புலத்தில் million dollars செலவில் ஆடம்பரமான கோயில்களும் தேர்களும் எமக்கு தேவை தானா?
மன ஆறுதலுக்கு எமது கலாச்சாரம் பண்பாட்டை பேண ஒரு எழிமையான வழிபாட்டுத்தலம் போதாதா?

