09-12-2005, 10:39 PM
<b>திரு, நாரதர் அவர்களுக்கு, </b>
<span style='color:red'><b><<<நீங்கள் சொல்வத்தைப் போல் நாங்கள் ஈழப் பிராமணரை பகைத்து ,அதைப் பார்த்து இந்திய பிராமணர் தமது நலன் சார்ந்த அரசியலை மாற்றுவர் என்பது அரசியல் கற்றுக்குட்டித்தனமான எண்ணம்.ஒரு சில ஈழத்து பிராமணருக்குக்காக இந்திய ஆளும் வர்க்கம் தனது இருப்பை விட்டுக் கொடுக்கும் என்று நம்புவது முட்டாள்த்தனம்.ஆனால் நீங்கள் செய்வது அவர்களுக்கு ஈழத்தில் கால் வைப்பதற்கான ஒரு வெளியைய் உண்டு பண்ணும்.இதையா நீங்கள் விரும்புகிறீர்கள்.இன்றய இந்திய தூதுவராலயத்தின் செயற்பாடுகளை கூர்மயாக அவதானித்தால் அதனயே அவர்களும் நாடுகிறார்கள் என்பது தெழிவு.இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கப் படுகின்றன.>>>>
நாரதர், உங்களின் அறிவுரைக்கு நன்றி. நான் இங்கு சொல்வதெல்லாம், பிராமணர்கள் உண்மையிலேயே நம்பத்தகுந்தவர்களா என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டுமென்பது தானே தவிர, எல்லோரையும் ஈழத்தை விட்டு விட்டு வெளியேற்ற வேண்டுமென்பதல்ல.
ஒரு விடுதலைக்காகப் போராடும் தமிழ் இனம், தங்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு, தமிழ் மொழியைப் பேசிக் கொண்டு, ஆனால் தங்களை இன்றும் வேறுபடுத்தி, தாங்கள் தமிழர் அல்ல, ஆரியர்களின் சந்ததிகள் என்று கூறும் ஒரு மக்கள் குழுவை, அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறியவர்களாக் இருந்தாலும், அவர்களுடைய தமிழ்ப்பற்றையும், நாட்டுப்பற்றையும் கேள்வி கேட்பதில் தவறில்லை மட்டுமல்ல, அது அத்தியாவசியமும் கூட.
முக்கியமாக அவர்களின் தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனச் சகோதரர்களின் தமிழ் வெறுப்பும், அவர்கள் ஈழத்தமிழரிலும், அவர்களின் தலைமையிலும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை நான் கண்டதால் தான், ஈழத்துப் பார்ப்பான்களை நான் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறேன்.
[b]இங்குள்ள ஓரு சிலர் தங்களுடைய கற்பனையைத் தறி கொண்டு ஓடவிட்டு நான் வஞ்சகம் செய்வதாகவும், பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் இந்திய அடிவருடி என்று புலம்புவதையெல்லாம் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. "இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கிறது" என்று நீங்கள் சொல்கிறீர்கள், [B]அதைத் தான் நானும் சொல்கிறேன், அதாவது பார்ப்பான்களுக்கு இந்தியப் பற்று அதிகம், அவர்கள் இன்றும் ANTI TAMIL சங்கராச்சாரியாரைத் தங்களுடைய குருவாக நினைக்கிறார்கள். பலருக்கும் நெருங்கிய உறவுகள் தமிழ் நாட்டுப் பார்ப்பான்களிடமுண்டு, இந்தியா இவ்வளவுக்குப் பிரித்தாள நினைக்கும் போது, இந்திய விசுவாசமுள்ள ஈழத்துப் பார்ப்பான்களை முற்று முழுதாக நம்ம்புவது, புத்திசாலித்தனமானதா, நீங்கள் என்னை விட அரசியலறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர் போல் தெரிகிறது, தயவு செய்து இதற்குப் பதில் சொல்லுங்கள். </b>
இங்குள்ள பலர் எங்கட ஐயர்மார் திறம் , அவர்கள் கொஞ்சம் பேராசை பிடித்தவர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->, ஆனால் மற்றும்படி திறமான ஆக்கள் என்று வாதாடலாம். அதிலும் பலர் தங்களைப் போராளிகளாகக் காட்டிக் கொள்ளலாம். இணையத்தில் பலர், பலதையும் சொல்வதுண்டு. <b> ஒவ்வொரு ஈழத்தமிழனும், சகோதரனையோ, சகோதரியையோ, மாமனையோ, மச்சானையோ, குறைந்தது ஒரு நண்பனையாவது போராளிகளாக இழந்திருக்கிறோம், அதற்கு நான் மட்டும் விதி விலக்கல்ல. ஆனால் எந்த உண்மையான போராளியோ அல்லது போராளிகள் குடும்பமோ பொது இணையத் தளங்களில் போய், தங்களின் இழப்பைச் சொல்லி அனுதாபம் தேடுவதில்லை. குறைந்தது நாங்கள் அப்படிச் செய்வதில்லை. எங்களின் இழப்புகள், அவர்களின் எண்ணங்கள் மிகவும் பெறுமதியானவை, அதை வைத்து நாங்கள் இலாபம் தேட முயல்வதில்லை</b>
நான் இந்தியத் தளங்களில் எல்லாம் பிரபாகரனையும், ஈழவிடுதலையும், ஈழத்தமிழர்களை மட்டுமல்ல இந்தியத்தமிழ்ச் சகோதரர்களைக் கூட ANTI TAMIL பார்ப்பான்களின் வசைகளிலும், கேலிகளிலுமிருந்து பாதுகாக்க என்னால் முடிந்த வரை போராடி விட்டுப் பார்ப்பான்களின் நச்சுத்தனமையை இங்கு வந்து சொல்ல, ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களில்லை என்பதில் சிறிது வேதனையிருந்தாலும், <b>ஈழத்தமிழர்கள் அந்தப் பார்ப்பான்களை விட எவ்வளவு பெருந்தனமையானவர்கள் என்று நினைக்கும் போது பெருமையாகக் கூட இருக்கிறது. அதே வேளையில் தமிழரின் இந்தப் பெருந்தனமை தான், முச்சங்கம், மூவேந்தர், முப்பெரும் நாடு கண்ட தமிழனை நாடற்றனாக, நாதியற்று நாடு, நாடாக அலைய வைத்தது. சரித்திரம் மீண்டும் திரும்பாமலிருந்தால் சரி.</b></span>
<span style='color:red'><b><<<நீங்கள் சொல்வத்தைப் போல் நாங்கள் ஈழப் பிராமணரை பகைத்து ,அதைப் பார்த்து இந்திய பிராமணர் தமது நலன் சார்ந்த அரசியலை மாற்றுவர் என்பது அரசியல் கற்றுக்குட்டித்தனமான எண்ணம்.ஒரு சில ஈழத்து பிராமணருக்குக்காக இந்திய ஆளும் வர்க்கம் தனது இருப்பை விட்டுக் கொடுக்கும் என்று நம்புவது முட்டாள்த்தனம்.ஆனால் நீங்கள் செய்வது அவர்களுக்கு ஈழத்தில் கால் வைப்பதற்கான ஒரு வெளியைய் உண்டு பண்ணும்.இதையா நீங்கள் விரும்புகிறீர்கள்.இன்றய இந்திய தூதுவராலயத்தின் செயற்பாடுகளை கூர்மயாக அவதானித்தால் அதனயே அவர்களும் நாடுகிறார்கள் என்பது தெழிவு.இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கப் படுகின்றன.>>>>
நாரதர், உங்களின் அறிவுரைக்கு நன்றி. நான் இங்கு சொல்வதெல்லாம், பிராமணர்கள் உண்மையிலேயே நம்பத்தகுந்தவர்களா என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டுமென்பது தானே தவிர, எல்லோரையும் ஈழத்தை விட்டு விட்டு வெளியேற்ற வேண்டுமென்பதல்ல.
ஒரு விடுதலைக்காகப் போராடும் தமிழ் இனம், தங்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு, தமிழ் மொழியைப் பேசிக் கொண்டு, ஆனால் தங்களை இன்றும் வேறுபடுத்தி, தாங்கள் தமிழர் அல்ல, ஆரியர்களின் சந்ததிகள் என்று கூறும் ஒரு மக்கள் குழுவை, அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறியவர்களாக் இருந்தாலும், அவர்களுடைய தமிழ்ப்பற்றையும், நாட்டுப்பற்றையும் கேள்வி கேட்பதில் தவறில்லை மட்டுமல்ல, அது அத்தியாவசியமும் கூட.
முக்கியமாக அவர்களின் தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனச் சகோதரர்களின் தமிழ் வெறுப்பும், அவர்கள் ஈழத்தமிழரிலும், அவர்களின் தலைமையிலும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை நான் கண்டதால் தான், ஈழத்துப் பார்ப்பான்களை நான் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறேன்.
[b]இங்குள்ள ஓரு சிலர் தங்களுடைய கற்பனையைத் தறி கொண்டு ஓடவிட்டு நான் வஞ்சகம் செய்வதாகவும், பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் இந்திய அடிவருடி என்று புலம்புவதையெல்லாம் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. "இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கிறது" என்று நீங்கள் சொல்கிறீர்கள், [B]அதைத் தான் நானும் சொல்கிறேன், அதாவது பார்ப்பான்களுக்கு இந்தியப் பற்று அதிகம், அவர்கள் இன்றும் ANTI TAMIL சங்கராச்சாரியாரைத் தங்களுடைய குருவாக நினைக்கிறார்கள். பலருக்கும் நெருங்கிய உறவுகள் தமிழ் நாட்டுப் பார்ப்பான்களிடமுண்டு, இந்தியா இவ்வளவுக்குப் பிரித்தாள நினைக்கும் போது, இந்திய விசுவாசமுள்ள ஈழத்துப் பார்ப்பான்களை முற்று முழுதாக நம்ம்புவது, புத்திசாலித்தனமானதா, நீங்கள் என்னை விட அரசியலறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர் போல் தெரிகிறது, தயவு செய்து இதற்குப் பதில் சொல்லுங்கள். </b>
இங்குள்ள பலர் எங்கட ஐயர்மார் திறம் , அவர்கள் கொஞ்சம் பேராசை பிடித்தவர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->, ஆனால் மற்றும்படி திறமான ஆக்கள் என்று வாதாடலாம். அதிலும் பலர் தங்களைப் போராளிகளாகக் காட்டிக் கொள்ளலாம். இணையத்தில் பலர், பலதையும் சொல்வதுண்டு. <b> ஒவ்வொரு ஈழத்தமிழனும், சகோதரனையோ, சகோதரியையோ, மாமனையோ, மச்சானையோ, குறைந்தது ஒரு நண்பனையாவது போராளிகளாக இழந்திருக்கிறோம், அதற்கு நான் மட்டும் விதி விலக்கல்ல. ஆனால் எந்த உண்மையான போராளியோ அல்லது போராளிகள் குடும்பமோ பொது இணையத் தளங்களில் போய், தங்களின் இழப்பைச் சொல்லி அனுதாபம் தேடுவதில்லை. குறைந்தது நாங்கள் அப்படிச் செய்வதில்லை. எங்களின் இழப்புகள், அவர்களின் எண்ணங்கள் மிகவும் பெறுமதியானவை, அதை வைத்து நாங்கள் இலாபம் தேட முயல்வதில்லை</b>
நான் இந்தியத் தளங்களில் எல்லாம் பிரபாகரனையும், ஈழவிடுதலையும், ஈழத்தமிழர்களை மட்டுமல்ல இந்தியத்தமிழ்ச் சகோதரர்களைக் கூட ANTI TAMIL பார்ப்பான்களின் வசைகளிலும், கேலிகளிலுமிருந்து பாதுகாக்க என்னால் முடிந்த வரை போராடி விட்டுப் பார்ப்பான்களின் நச்சுத்தனமையை இங்கு வந்து சொல்ல, ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களில்லை என்பதில் சிறிது வேதனையிருந்தாலும், <b>ஈழத்தமிழர்கள் அந்தப் பார்ப்பான்களை விட எவ்வளவு பெருந்தனமையானவர்கள் என்று நினைக்கும் போது பெருமையாகக் கூட இருக்கிறது. அதே வேளையில் தமிழரின் இந்தப் பெருந்தனமை தான், முச்சங்கம், மூவேந்தர், முப்பெரும் நாடு கண்ட தமிழனை நாடற்றனாக, நாதியற்று நாடு, நாடாக அலைய வைத்தது. சரித்திரம் மீண்டும் திரும்பாமலிருந்தால் சரி.</b></span>

