09-12-2005, 09:47 PM
preethi Wrote:Thala Wrote:narathar Wrote:தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
நான் விளக்குவது.... அந்த தமிழ் அறிஞர் பதிலைப் பொறுத்தது....
<b>நீர் சொன்னீர் பார்ப்பான்கள் வேறு ஆரியர்கள் வேறு என்று. நான் சொல்கிறேன், பிராமணர்கள் எல்லாரும் தங்களை ஆரியர்கள் என்று தான் நினைக்கிறார்கள் என்று, அதை நிரூபிக்கத் தான் அந்த இணையத் தளத்தை உதாரணத்துக்குத் தந்தேன். சும்மா சப்பைக்கட்டுக் கட்டாமல், சொன்னது போன்று ஆரியர், வேறு பார்ப்பான்கள் வேறு என்று நீரூபியும். வெறும் பார்ப்பன ஜால்ராவுக்கு நான் ஒன்றும் பயந்து விடப் போவதில்லை. ( நேரமாகி விட்டது. மிகுதி மாலையில் தொடரும்).</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உமக்கு தமிழ்படிக்க வராதா??? திரும்பவும் போய் நான் கேட்டதைப் படியும்... அல்லது சரியான தமிழ் வகுப்புக்கு போவது நல்லது.....
உமக்காக என்ர நேரத்தை இனியும் வீணடிக்க மாட்டன்...
::

