09-12-2005, 08:41 PM
அது சரி. பிராமணிக்குக் காசு கொடுக்க வேண்டாம் எண்டு யாழில் எழுதத் தொடங்கி ஒரு கிழமை போயிட்டுது. இதுக்குள்ளை செலவழிச்ச நேரத்தை கோயிலுக்கு முன்னால நிண்டு போற சனங்களுக்குச் சொல்லியிருந்தால் பிராமணிக்குப் போற கொஞ்சக் காசையாவது தடுத்திருக்கலாம்.
எனக்குப் பட்டதைச் சொன்னன்.
எனக்குப் பட்டதைச் சொன்னன்.
<b> . .</b>

