09-12-2005, 08:30 PM
கவிதை என்றவுடன் பெண்கள் காதல் பற்றித்தான் எழுதுகிறார்கள். நீங்களும் அவ்வாறு இல்லாது நிஜத்தை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சக்தி. கவிதைகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது.
<b> .. .. !!</b>

