09-12-2005, 04:34 PM
1.)காலாறு சிறகு ரெண்டு கடுகுபோல் முழி ரெண்டு ஈடா இழிச்சவாயா இன்னும் தெரியலையா?- அது என்ன?
ஈ
2)இவள் வாய் திறந்தால் அழகு. அவள் ஆடினால் அழகு. அவர்கள் யார்?
குயில் - மயில்
3) நீர் ஓடி நிலம் பாய்ந்து நிலத்து வாழை குருத்துவிட்டு கார் ஓடிய மணலிலே கதுவாளி முட்டையிட்டது. அது என்ன? தெரியவில்லை
ஈ
2)இவள் வாய் திறந்தால் அழகு. அவள் ஆடினால் அழகு. அவர்கள் யார்?
குயில் - மயில்
3) நீர் ஓடி நிலம் பாய்ந்து நிலத்து வாழை குருத்துவிட்டு கார் ஓடிய மணலிலே கதுவாளி முட்டையிட்டது. அது என்ன? தெரியவில்லை
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>

