09-12-2005, 07:55 AM
பிரீதி Wrote:அது இருக்கட்டும், பார்ப்பான்களுக்காக வாய்கிழியக் கத்தும் நீர் இன்னும், எந்தவொரு பார்ப்பானும்,இந்தியாவிலோ, ஈழத்திலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ கருதுவதில்லையென்பதற்குப் பதிலளிக்கவில்லை.
உம்மில் சரியான பார்ப்பன வாடையடிக்கிறது. என்னுடைய அனுபவத்தில் அவர்களும் அப்படித்தான், மற்றவர்கள் அவர்களைப் பற்றிச் சொல்வதற்குப் பதிலளிக்க மாட்டார்கள். விவாதித்து மறுதலிக்க மாட்டார்கள், அதற்குப் பதிலாக மற்றவர்களை மனநோய், இனவாதம் என்று தாக்குவார்கள் அல்லது இணையத்தள நிர்வாகத்துக்கு அடுத்தடுத்து பல புனை பெயர்களில் அஞ்சல் அனுப்பி அந்த விடயத்தையே மூடச்செய்வார்கள்.

