09-12-2005, 06:17 AM
உம்மட தமிழ் அறிவு என்னை அதிசயப் படவைக்குது பிரீதி நீர் சொல்ல வந்ததை திருப்பிப் படியும் எதாவது விலங்குதா எண்டு...
ஐயர் மார் <b>மட்டும்</b> தான் ஆரியர் எண்டுறீரா இல்லையா???... அப்ப நான் கேட்ட மற்றயவர் எல்லாம் யார் உம்மட பிதற்றலை விட்டு.. விடையை யோசியும்... மற்றது.. பிராமணி அகிலன் செய்ததில எத்தினை பங்கு உமது தாயகத்துக்கு செய்திட்டீர்.. ?????
ஐயர் மார் <b>மட்டும்</b> தான் ஆரியர் எண்டுறீரா இல்லையா???... அப்ப நான் கேட்ட மற்றயவர் எல்லாம் யார் உம்மட பிதற்றலை விட்டு.. விடையை யோசியும்... மற்றது.. பிராமணி அகிலன் செய்ததில எத்தினை பங்கு உமது தாயகத்துக்கு செய்திட்டீர்.. ?????
::

